திங்கள், 5 அக்டோபர், 2009

எண் - எழுத்து கவிதை





"ஓர் எழுத்து கவிதை "நீ"!


இரண்டு எழுத்து கவிதை "நான்"!


மூன்று எழுத்து கவிதை நம் "காதல்"!


நான்கு எழுத்து கவிதை நம் "உள்ளம்"!


ஐந்து எழுத்து கவிதை நம் "திருமணம்"!


ஆறு எழுத்து கவிதை நம் "இல்வாழ்க்கை"!


ஏழு எழுத்து கவிதை நாம் "தாய்‍ ‍‍தகப்பன்".....!"


எம்.எஸ்.மோகன்ராஜ் ‍ 9788330607

செவ்வாய், 14 ஜூலை, 2009

உள்ளம்




"கடவுளின் இருப்பிடம்




என் இல்லம்....!




காதலின் பிறப்பிடம்




அவள் உள்ளம்....!"




***மோகன்ராஜ் 9788330607***

புதன், 27 மே, 2009

மரணம்


நீ...


பறித்த மலருக்கு


ஒருநாள்தான் மரணம்...


உன்னால் பறிபோன


என் இதயத்திற்கு


தினந்தோறும் மரணம்....


*** இவ‌ன் மோக‌ன்ராஜ் 9788330607 ***

கல்லறை


நான் பிறப்பதற்கு


*** கருவறை ***


கடடினாள் அன்னை....!


நான் இறப்பதற்கு


*** கல்லறை ***


கடடினாள் காதலி....!


*** இவன் மோகன்ராஜ் 9788330607 ***

சனி, 23 மே, 2009

சூரியன்




அன்பே...




நீ என்ன சூரியனா....?




உன்னை பார்க்கும்பொழுது




மலர்கிறேன்....!




உன்னை பார்க்காதபொழுது




வாடுகிறேன்....!




**** இவ‌ன் மோக‌ன்ராஜ் 9788330607 ****

வெள்ளி, 22 மே, 2009

"மலர்"







"மலர் என்று நினைத்து




உன்னை இதயத்தில் வைத்தேன்....!




ஆனால்,




முள்ளாக குத்துகிறாய்....!




வலியால் துடிக்கிறது




*** இதயம் *** ....! "




*** இவன் மோகன்ராஜ் 9788330607 ***

"ஹிதேந்திரனைப்போல"


நான் இறந்தாலும்

உயிர் வாழ விரும்புகிறேன்

உனது இதயமாக.....!

இதயத்தை

தானமாக கொடுத்த

*** ஹிதேந்திரனைப்போல ***.....!

*** இவன் மோகன்ராஜ் 9788330607 ***