இரண்டு எழுத்து கவிதை "நான்"!
மூன்று எழுத்து கவிதை நம் "காதல்"!
நான்கு எழுத்து கவிதை நம் "உள்ளம்"!
ஐந்து எழுத்து கவிதை நம் "திருமணம்"!
ஆறு எழுத்து கவிதை நம் "இல்வாழ்க்கை"!
ஏழு எழுத்து கவிதை நாம் "தாய் தகப்பன்".....!"
எம்.எஸ்.மோகன்ராஜ் 9788330607
"என்னை மட்டுமே
நேசிக்கத்தெரிந்த என் இதயம்
இப்பொழுது,
உன்னையும் நேசிக்கிறது....
உன்னை நேசிக்கத்
தொடங்கிய நாள் முதல்
என் இதயம்
என்னை மறக்கத்தொடங்கிவிட்டது....
நான் உன்னை மறந்தபோதும்
என் இதயம் இன்னும்
உன்னை மறக்கவில்லை.....
உன்னையே நினைத்துக்கொண்டிருக்கும்
என் இதயத்தை உனக்கே தருகிறேன்....
நேற்று வரை நண்பனாய்
இருந்த என் இதயம்
இன்று முதல் எனக்கு "எதிரி" ஆக தெரிகிறான்.....!"
*** இவன் மோகன்ராஜ் 9788330607 ***